இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  https://s.daraz.lk/s.fxlz?cc
படம்
https://s.daraz.lk/s.fxNu?cc  

ஊமை

படம்
 
படம்
https://s.daraz.lk/s.flgE?ccI found this great deal on Daraz! Check it out! Hurry! Amazing deals on Daraz! https://s.daraz.lk/s.flgE?cc 

https://s.daraz.lk/s.fl3X?cc

படம்
  https://s.daraz.lk/s.fl3X?cc

நிலாவை நனைத்த மழை

படம்
  நிலவை நனைத்த மழை அவள் நிலவு வெள்ளை சேலையில்  விதவையாய் சோலையில் நிதம் தனிமையில்... கலியாணம் ஆகாமலே விதவை ஆனவள் பூவையும் பொட்டையும்  பறித்துக் கொண்டது  கல்யாண வாழ்க்கையல்ல காதல் நினைவுகளே ... பார்வைகள் பற்றிக்கொள்ள  இதையங்கள் ஒற்றிக்கொள்ள  காதல் கதை காவியம் படைக்க ஈருடல் ஓர் உயிராய் ஒன்றாய் வாழ்ந்தால் உன்னோடு இறந்தால் உன்நினைவோடு  காதலில் சேர கலியாணம் நேர போர்கள கைதிகளாய்  களத்தில்  எதிர்ப்புக்கு மத்தியில்  உதிர்ப்பு காதலில்  வருமென காத்திருப்பு  உள்ளங்கள் பூத்திருப்பு  காலம் கரையட்டும்  கைப்பிடிக்க  காதலோடு வருவதாய்  சொன்னவனுக்காய் காத்திருந்து விதவையானால் அவள்... அவன் நினைவுகளோடு  நனைகிறாள்   நிலாவை நனைத்த மழையாய் அவன் தந்த காதல்  நினைவுகள்...

மணக்கும் மணவாழ்க்கை

படம்
  மூன்று முடிச்சில்  இல்லறம் நல்லறம், பிறந்த வீடு, புகுந்த வீடு என மூன்றையும்  கெட்டியாய்  மாதர் பிடித்தால்  மணக்கும் மணவாழ்க்கை... மாமியாராய் பாராமல்  அன்பானவனை  தனக்கு தந்த அன்னையாய் பார்த்தால்  மணக்கும் மணவாழ்க்கை... தன் உடன்பிறப்பை  தலையில் தாங்கும்  தருணம்  கணவனின்  உடன்பிறப்பையும்  மனதில் தாங்கினால்  மணக்கும் மணவாழ்க்கை... உண்ணுவதும்  உடுத்துவதும்  உறைவதும்  ஊர்மெச்சலுக்காயன்றி  வரவுக்கு வாழ்ந்தால் மணக்கும் மணவாழ்க்கை... இன்பத்திலும் துன்பத்திலும் இல்லாள் இன்மனதோடு உறவாடினால்  மணக்கும் மணவாழ்க்கை... கூடிவாழ்ந்தால்  கோடி இன்பம் என உறவுகளை தேடி வாழ்ந்தால் ஓடி போகும் துன்பம் அப்போது மணக்கும் மணவாழ்க்கை... விட்டுக்கொடுப்பதில்  விண்ணாய்,  பொறுமைக்கு பொன்னாய் , கரிசனையில்  கண்ணாய்,  கணவன் மெச்சும் பெண்ணாய் வாழ்ந்தால்  மணக்கும் மணவாழ்க்கை...

நட்பு..,காதல்..,

படம்
 

காலை வணக்கம்

படம்
 
  https://youtube.com/shorts/8ZhWI78gOaE?si=c9F8G4gBWtCaDyLZ

களவாடிய பொழுதுகள்

படம்
 

அக்கினி கிறுக்கல்கள்

படம்
  அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... ஆணும்,பெண்ணும்  சரிநிகர் என்கிறது  சம உலகு,  இருப்பினும்... பெண்  தொழிலதிபரே எனிலும்  வீட்டில்  வேலைக்காரி, சமையல்காரி,  மாமியாருக்கு  (மறு)மகள், அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... தொழிலுலகில்  உடல் வெந்துண்டு உள்ளம் நொந்துண்டு வீட்டுக்குள்  ஓய்வெடுக்க விரைந்தாலும்  அவள்  இல்லாள்  இல்லையென்று சொல்லாள் இயலாமையிலும்  இனியவை செய்வாள்... அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... தொழிலிலும் சாதிப்பாள்  குடும்பத்தை சோதிப்பிலும்   உயர்த்துவாள்  வாழ்த்துக்களுக்கு  வாய்ப்பே இல்லை..., சமையல் சுவையில்லை உணவில் உப்பில்லையாம்,  பிள்ளை படிக்கவில்லை  அவள் பொறுப்பில்லையாம்,  செலவுகள் அதிகம்  அவளின் ஊதாரித்தனமாம்,  யாருக்கேனும் சுகயீனம்  அவளின் கவனயீனமாம்,,, அவள்  உழைக்கவும் வேண்டும்  பிழைக்கவும் வேண்டுமாம்,,, அவளை  அக்கினி கிறுக்கல்கள் கிறுக்கியே ச...

சொந்தங்கள்

படம்
  எவ்வளவு சொந்தங்கள்  உனக்கு  என ஓர் வினா எனக்கு விரல் விட்டு  எண்ணமுடியவில்லை  ஊரில்  என்னை கண்டதும்  வாலையாட்டி கூடவே  வலம்வரும் அத்தனையுமே என் சொந்தங்கள் என்றேன்  ஓர் கோபப்பார்வையுடன்  இதென்ன புதுக்கதை என இன்னோர் வினா... எத்தனையோ  சொந்தங்களுக்கு  என்னால் இயன்ற  அத்தனையும்  செய்தும்  இறுதியில் பகைமட்டுமே  தொடர்கின்றன என்னுடன் , எப்போதோ...எங்கேயோ... உணவளித்த  நாய்கள்  கண்டவுடன் என்னுடன்  வாலாட்டி வலம்  வருகின்றன... இப்போது சொல்கிறேன்  என் மீது நன்றியுணர்வுள்ள  நாய்கள்  எவ்வளவோ  அவ்வளவும்  என் சொந்தங்கள்...

நீ எங்கே ?

படம்
  நீ எங்கே? தந்தையே...! நான்கு வயதில்  என்னை விட்டுவிட்டு சென்றாய்... நானறியா இடம் தேடி... உன்  விரல் பிடித்து வீதியோரம் நடந்து சென்ற பொழுதுகள் எனக்கில்லை..., உன் முதுகில் ஏறி உப்பு மூட்டைச்சென்ற  பொழுதுகளும் எனக்கில்லை..., உன்  மார்பில் ஏறி  விளையாடி கண்ணுறங்கியப்  பொழுதுகளும் எனக்கில்லை..., நண்பர்களிடம்  என் தந்தை என உன்னை அறிமுகப்படுத்திய  அழகிய  பொழுதுகளும் எனக்கில்லை..., நீ எங்கே...?  தந்தையே..! என் கலியாணம்  காணவும்  நீ இல்லை..., என் கணவனை  கட்டித்தழுவி  என் கரம் பிடித்துக்கொடுக்கவும்  நீ இல்லை..., என் தந்தையே!! எப்போதேனும்  நீ வருவாய்  என்ற ஓர்  இனம் தெறியா  மனம் அறியா ஏக்கம் என்னுள்... உனக்கான  வெற்றிடம் என்னுள்... ஒரு பெருமூச்சுடன்... பணக்கடனை  எப்படியாவது எப்போதாவது  அடைத்து விடலாம்,  வளர்த்த கடனை  எப்படி அடைப்பது..? எவ்வளவு அடைப்பது..? சொல் தந்தையே நீ தானே  என்னை இவ்வுலகில்  விட்டுவிட்டு சென்றது..., எவ்வளவு தான் செய்தாலும்  எதைப்பார்த்து ...

குழந்தை

படம்
  குழந்தை என்ற வெள்ளைக்கடதாசி  என் கையில்... குழந்தை  என்ற ஓவியம்  வரையட்டுமாம் எனக்கு... அன்பு என்ற  பென்சில் கூரால்  கோடுகள் வரைகிறேன்... மழலை மொழி, குறும்புத்தனம், பிடிவாதம் , சின்னச்சின்னக் கோபம்,  அன்புச்சண்டைகள்  போன்ற வர்ணங்களை  தீட்டி முடிக்கிறேன்.  இதோ ஓர் அழகான குழந்தை  ஓவியம் தயார்...

எளிமை

 https://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1m https://youtu.be/OYYpLEu9vps?si=34vZ75HbStu2Do1m எளிமை  மிக அழகானது... வாழ்க்கையை  எளிமையாக  இரசித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்... இருப்பதை வைத்து  இயற்கைக்கு  நன்றி சொல்லுங்கள்... ஆடம்பர வாழ்வை தேடி  கொட்டிக்கிடக்கும்  சிறு சிறு இன்பங்களை  இழந்து விடாதீர்... பல பிரச்சனைகள்  நாம் ஆடம்பரத்தால்  வருவன... பல நிம்மதிகள்  நாம் இருப்பதை  வைத்து  பறப்பதற்கு ஆசைபடாமல்  இருப்பதால்  வருவன என்பதை  கற்றுக்கொண்டாலே... வாழ்க்கை இன்ப  வரமாகும்... மாட மாளிகையிலும்  கோடகோபுரத்திலும்  இல்லாத இன்பம்  மண்வீட்டில் அன்போடு  வாழ்வதில் கிடைக்கும்... லக்சரி ஆட்டல்களில்  கிடைக்காத இன்பம்  அன்பானவருடன்  அன்பை பரிமாரி  ஒருபொழுதேனும் ஒன்றாய்  உண்ணுவதில் கிடைக்கும்... பல இலட்சங்களை  செலவளித்து செல்லும்  சுற்றுலாக்களில் கிடைக்காத  இன்பம்  அன்பு உறவுகளை  தேடிசெல்வதில் கிடைக்கும்... இப்படி வாழ்ந்து  பாருங்கள்...

மழையே

 https://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7V https://youtube.com/shorts/1su7x-wk16A?si=hYqw4RHxSXAv9f7V https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4 https://youtube.com/shorts/i1NgxHd6M8Y?si=H_M2iUmzW8zeS3o4 மழையின் ஓசை இசையில்... காற்று வீசும் திசையில்... பனிமூடிய ஒரு பொழுதில் ... சில்லென ஒரு குளிரில்... சுடச்சுட ஆவி பறக்கும் ஓர்  தேநீர் கோப்பையுடன்... என் வீட்டு  யன்னலோரத்தில்... இதமான ஏதோ ஓர் நினைவுடன்..., ஆகா...! எத்தனை எத்தனை  அழகு...! அந்த மழைப்பொழுது...
 https://youtu.be/2GAfeOv29dQ?si=tUnC-aZHAN2UfWSQ https://youtu.be/2GAfeOv29dQ?si=tUnC-aZHAN2UfWSQ https://youtu.be/gR9QkVcyZ7I?si=GdQXfwepFQBz4dAC https://youtu.be/gR9QkVcyZ7I?si=GdQXfwepFQBz4dAC

உன்னை காதலிக்கிறேன்...

படம்
  வெட்கமாய்  உள்ளது ... என்னவென்று சொல்வேன் என் காதலை, எத்தனை எத்தனை ஆண்டுகள், எத்தனை எத்தனை நாட்கள், சொல்ல எத்தனித்தேன்... சொல்ல வந்த பொழுதுகள் எல்லாம்  என்னை தட்டிவிட்டு  சென்றன... சொல்லட்டுமா? நீ அழகாய் இருக்கிறாய்... நான் உன்னை இரசிக்கிறேன்... நான்  உன்னை விட்டு விட்டு  சென்றாலும்... எப்படியாவது என்னை தொடர்கிறாய்... கவலை பொழுதுகளிலெல்லாம்  ஏதோ ஒருவிதத்தில்  ஆறுதல் ஆகிறாய்... இன்ப நொடிகளில்  ஏதோ ஒரு இனம் புரியா  இசையை மீட்டுகிறாய்... ஆகவே பல காலம் என் நினைவுகளோடு  நடை போடும் உன்னை, நண்பனாய் ஏற்பதா  காதலனாய் ஏற்பதா  இதயத்திடம் கேட்கிறேன்... பதில் கிடைத்து விட்டது  இப்போது... நான் விலகி சென்றாலும்  நீ மீண்டும் மீண்டும் என்னை தேடி வருகிறாய்... பிடித்திருக்கிறது உன்னை... காதலை சொல்லட்டுமா? உன்னை காதலிக்கிறேன்... என் காதலை  ஏற்றுக்கொள்  தனிமையே... இப்படிக்கு உன் புதிய காதலி,,!
 https://youtube.com/shorts/ymYUrFAyDtg?si=t-phNRUav8q9RpD9 https://youtube.com/shorts/ymYUrFAyDtg?si=t-phNRUav8q9RpD9
 https://youtube.com/shorts/nBpRk-5hb0E?si=U5Z90GNlDkTQ1re1 https://youtube.com/shorts/nBpRk-5hb0E?si=U5Z90GNlDkTQ1re1 https://youtube.com/shorts/gIMDdg3r_YM?si=YTXNZ21fKTdDKFx1 https://youtube.com/shorts/gIMDdg3r_YM?si=YTXNZ21fKTdDKFx1 https://youtube.com/shorts/SVZ6P7PotYI?si=0EosWXD7q_6pvpQJ https://youtube.com/shorts/SVZ6P7PotYI?si=0EosWXD7q_6pvpQJ

எளிமை

படம்
 

பொழுதுகள்

படம்
 

நியாயம்(அநியாயம்)

படம்
 

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

படம்
  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Ur1jpKKEfG1VDWL2p37RtX6q6UxGFoPTe1iozc8dDLfX2NyNAnqexc95TZrTNDy3l&id=100063695766377

காதல்

 காதல் அழகானது  காதல் அர்த்தமுள்ளது  முதல்,இடை,கடை காதல் என கதை பேச உண்மை காதல் அறியாது... ஒருவர் மீது ஒருமுறை வருவதே காதல்... நம் காவியங்கள் சொல்லும் காதல்  கதைகள் கூட  அழகானவை, அர்த்தமுள்ளவை, கண்ணகிக்கோ கோவலன்  மீது இருந்தது  உண்மை காதல்... ஆனால்  கோவலனுக்கோ  மாதவி மீது ? அது காதலா? சீதைக்கு இராமன்  மீது இருந்தது  உண்மைக்காதல்... ஆனால்  மாற்றான்  மனைவியை சிறைபிடித்த  இராவணுக்கு  சீதை மீது? அது காதலா? பிற பெண்ணை நாடிச்சென்ற  இராவணன்   இறந்த போதே  உடன் கட்டை ஏறிய மண்டோதரிக்கு  இருந்தது  உண்மை காதல்... மும்தாஜ் சாஜஹான் காதலை தாஜ்மஹால்  சொல்லும்... சலீம் அனார்கலி  காதலை கல்லறை  சொல்லும்... காதல் அழகானது,  காதல் அர்த்தமுள்ளது,  நம் காப்பியங்கள் கற்பிக்கின்றன... ஒருவர் மீது  ஒருமுறை பிறப்பதே  உண்மைக் காதல்... உணர்வுகளின் ஆணிவேர்,  உயிருள்ள வரை  உள்ள இதயத்துடிப்பு...

யதார்த்தம்

 நல்லவர்க்கு  காலமில்லை நாளும்... பொய்பேசுவோர்  போற்றப்படும் போது  உண்மை பேசுவதால்  ஊமை அடி எனக்கே... நாளுபேர்க்கு மத்தியில்  ஞாயத்தையே பேசி  என் முதுகில்  தீக்காயங்கள்... நேர்மையை எடுத்துச்சொல்வதால்  நெஞ்சினில் பட்ட வெட்டுக்காயங்கள்... இருப்பினும்  கலங்காமல் நானிருப்பேன்... என் கண்ணீருக்கும்  விலை உண்டு... பிறரை போட்டுக்கொடுத்தால்  நல்லவளாம்... அநீதிகளை அறியாமல்  இருந்தால்  வல்லவலாம்... பொய்யை உண்மைப்போல்  பேசினால்  கெட்டிக்காரியாம்... இவற்றை செய்ய மறுத்தால்  கெட்டவளாம்... சீ ...! யாருக்கு  வேண்டும்  இந்த போலி உலகின்  நல்லவள் பட்டம்....... உலகுக்கு கெட்டவள் தான் நான்... உண்மைகளை உலகில்  உருவாக்கிய உன்னத என் இறையோனுக்கே  நல்லவள் தான் நான்... நான் நானாகவே நடை போடுவேன்  நாளும்... அநியாயக்காரர்களின்  கைகளில் நசுக்கப்டும்  புலுவாய் வாழ்வதை  விடுத்து...,தடுத்து..., உண்மையாளர்களின்  உள்ளங்களில் என்றென்றும்  மலரும் நறுமண  மல்லிகையாய் நானிருப்பேன்... ப...

கல்கி

 பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான்  வாழ்வடி  கொல்லாமலே கொல்வாரடி  குற்றங்கள் சொல்வாரடி  வராத துன்பம்  வாழ்விலே வந்தாலும்  நீ மோது  பெறாத வெற்றி  இல்லையே  என்றே நீ  வேதம் ஓது  ஊமைக்கும் நாக்குகள்  வேண்டுமடி  உரிமைக்கு போரிட  தேவையடி  தொடாமலே சுடும்  கனல் நீயே...

உலகம்

படம்
  இரு ரோஜாக்கள்  உலகிடம் கேட்கின்றன,  கருமையா? கலரிதழ்களா? உம்மை கவருவது என்று, உலகின் தெரிவு சிவப்பு ரோஜாதான் இன்று... மனிதன் விரும்புவது  நல்ல மனங்களை அல்ல... மாறாக கண்களை கவரும்  காட்சிகளை அன்றோ?

நன்றி கெட்ட மனிதா

 நன்றி கெட்ட  மனிதர் வாழும்  உலகம் இது... நீ எவ்வளவு  தான் செய்தாலும்  என்னதான் செய்தாய்  என்று கேட்கும்  உடைந்து போகாமல்  பதில் சொல்ல  கற்றுக்கொள்... பொய் முகங்களுள்  உள்ள... போலிச்சிரிப்புக்களுள்  எத்தனை முறை  தான் ஏமாறுவது... விழித்துக்கொள்... நன்றி கெட்ட  மனிதர்களுடன் நடை  போடுகையில்  கால்களும் பின்னுகின்றன... என்னே இந்த  மனிதர் என... வீதியில் ஒருபிடி சோறிட்ட சொறிநாய் கூட நன்றி உணர்வோடு  கண்ட இடத்தில்  வாலையாவது ஆட்டும்... ஒரு போதும்  மனிதனை  சீ நாயே என திட்டி விடாதீர்  ஏனெனில் நன்றி உணர்வில் நாய்  மனிதனை விட மேலானது...

விளம்பரம்

 https://chat.whatsapp.com/B6hDrFT1uhT86cAchnJluI https://chat.whatsapp.com/B6hDrFT1uhT86cAchnJluI

விளம்பரம்

படம்
https://www.facebook.com/Bussines-106629401167984/ https://www.facebook.com/Bussines-106629401167984/

தனிமை

படம்
 தனிமை என் நெருங்கிய  தோழி...  மனதின்  ஆழத்தை விசாரித்து மன அமைதியை  அமைத்திடும் அதிசயம்... கவலைகள்  அலைபாயும் போது நிலைகுலைந்த நிம்மதியை  நிதானமாய் ஏற்படுத்தும்  ஓர் வித்தை... எத்தனை பேர் எம்மை சுற்றி நின்றாலும்... ஆறுதலாய்  ஆயிரம்  வார்த்தைகள் வந்தாலும்... அத்தனையும் அசந்துபோகும் அபூர்வம்... கவலைகளை  கண்டெடுக்கும் தனிமை... கண்ணீரை  துடைத்தெறியும் தனிமை... இன்பத்தில்  இசை மீட்டும் தனிமை... காதலனுடன்  கதை பேசும் தனிமை... உன் திறமையை  உனக்குள் விதைக்கும் தனிமை... இனியென்ன  தனிமை என் உயிர் தோழி... நான் தனிமையின் ராணி...

மழலை

படம்
 

ஆசானே...

 ஏணியாய்  எம்மை ஏற்றிவிடும்... தோணியாய்  கல்வி கரையை காட்டிவிடும்... தீயாக தீபங்களே... எம் ஆசான்களே... கற்க வரும் பிள்ளைகளும்  பெற்றெடுத்த  பிள்ளைப்போல்... உறவாடி  கல்வியிலாளராய்  உருவாக... விந்தை செய்யும்  வியப்பான மாந்தரே  எம் ஆசான்களே... உம்மை வாழ்த்துகிறேன்... போற்றுகிறோம்... நீடூழி காலம் வாழ்கவென  வாழ்த்துப்பா பாடுகிறோம்  அன்பு ஆசான்களே....

மறதி வேண்டும்

படம்
 

கவித்துவம்

படம்
 கவித்துவம் மிக்க சில வரிகள்...

கவர்ந்த கவிவரிகள்

படம்
 எத்தனை வரிகளை  நான் இரசித்து ருசித்து  யாத்தாலும்  என்னவோ  என்னை கவர்ந்த வரிகள்  இவை...

மழலை

படம்
 

முதியோர் தினம்

படம்
 

சிறுவர் தினம்

படம்
 

விளம்பரம்

படம்
  https://g.co/kgs/mbhEKi2 Abbas tours srilanka 

முதல் முத்தம்

படம்
  பல நாள் தவமிருந்து தாய்மையடைந்தேன்,  ஒவ்வொரு நாளும்  புதுப்புது வலிகளை  சந்தித்தேன்... வலிகளை எல்லாம் சுகமாய் உணர்ந்தேன்... ஆணா,பெண்ணா  என்றனரெல்லாம்... ஆணென்ன பெண்ணென்ன  என் மழலை உனக்காய்... நாளெண்ணி நானிருந்தேன்... எட்டுமாத ஈற்றில் என்னை எட்டி உதைத்தாய்... உன் பஞ்சுப்பாதத்தை  பக்குவமாய் பிடித்து உணர்ந்தேன்... என்று உன் பிஞ்சு விரல் பிடிப்பேன் என்றிருந்தேன்... மரணவலிக்கு சென்றேன்  மீண்டும் மறுப்பிறப்பெடுத்தேன்... பாதிமயக்கத்தோடு  முதன்முதலில்  உன்னை அள்ளி எடுத்தேன்... உன் நெற்றியில்  நான் இட்ட  முதல் முத்தம் அது... இன்னும் என்னுள்  இனிக்கிறது... இன்று என்னை ஆட்டிப்படைக்கும்  அன்பு இளவரசியே....

காலதேவன்

படம்
 

விசித்திரம்

படம்
  விசித்திரம்... செவ்வாயில் பிறந்ததால் செவ்வாய்க்கே சென்றாலும் கலிதொடர் காண்டம்  கழிவதாய் இல்லை....

விலகிடுங்கள்...விளங்கிடுங்கள்...

படம்
 

முயற்சி

படம்
 

முயற்சி

படம்
 

மௌனம்

படம்
 

நலம்

படம்
 

ஆசிரியர் தின வாழ்த்துக்ள் 2024

https://tamil.timesnownews.com/lifestyle/teachers-day-kavithai-in-tamil-quotes-lines-for-your-favorite-teacher-on-september-5-2024-happy-teachers-day-aasiriyar-thina-kavithai-photo-gallery-113067714  https://tamil.timesnownews.com/lifestyle/teachers-day-kavithai-in-tamil-quotes-lines-for-your-favorite-teacher-on-september-5-2024-happy-teachers-day-aasiriyar-thina-kavithai-photo-gallery-113067714

கனவு

படம்
 

அப்புத்தளை அப்பாஸ்

படம்
 

வலிகள்

படம்
 

கனவு

படம்
 

காலை வணக்கம்

படம்
 

நினைவு

படம்