உலகம்
இரு ரோஜாக்கள்
உலகிடம்
கேட்கின்றன,
கருமையா?
கலரிதழ்களா?
உம்மை கவருவது என்று,
உலகின் தெரிவு
சிவப்பு ரோஜாதான் இன்று...
மனிதன் விரும்புவது
நல்ல மனங்களை அல்ல...
மாறாக
கண்களை கவரும்
காட்சிகளை அன்றோ?
வரவேற்கிறது உங்களை தமிழ்கவிதை....என் கவிதை எல்லோரது மனதிலும் இனிமை சேர்த்து இதயங்களில் மலர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு f.fasmina134@gmail.com. ஆதலால் மலரவிருக்கிறது என் கவிதைகள் ... தூரதரிசனம்,வாழாமல் பல நாள்,பிரியும் வேளை,மதுமலையகத்தின் சாபக்கேடு,வெயில்,வறுமை,வாழ்க்கை,எழுத்தாளன் என்பன தினகரன் பத்திரிகையிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றவைகளில் சில. அனைவரையும் வரவேற்கிறேன் தமிழ்கவிதை பக்கத்திற்கு....கவிதைகள் மனங்களில் மலரவிருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக