இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  https://s.daraz.lk/s.fxlz?cc
படம்
https://s.daraz.lk/s.fxNu?cc  

ஊமை

படம்
 
படம்
https://s.daraz.lk/s.flgE?ccI found this great deal on Daraz! Check it out! Hurry! Amazing deals on Daraz! https://s.daraz.lk/s.flgE?cc 

https://s.daraz.lk/s.fl3X?cc

படம்
  https://s.daraz.lk/s.fl3X?cc

நிலாவை நனைத்த மழை

படம்
  நிலவை நனைத்த மழை அவள் நிலவு வெள்ளை சேலையில்  விதவையாய் சோலையில் நிதம் தனிமையில்... கலியாணம் ஆகாமலே விதவை ஆனவள் பூவையும் பொட்டையும்  பறித்துக் கொண்டது  கல்யாண வாழ்க்கையல்ல காதல் நினைவுகளே ... பார்வைகள் பற்றிக்கொள்ள  இதையங்கள் ஒற்றிக்கொள்ள  காதல் கதை காவியம் படைக்க ஈருடல் ஓர் உயிராய் ஒன்றாய் வாழ்ந்தால் உன்னோடு இறந்தால் உன்நினைவோடு  காதலில் சேர கலியாணம் நேர போர்கள கைதிகளாய்  களத்தில்  எதிர்ப்புக்கு மத்தியில்  உதிர்ப்பு காதலில்  வருமென காத்திருப்பு  உள்ளங்கள் பூத்திருப்பு  காலம் கரையட்டும்  கைப்பிடிக்க  காதலோடு வருவதாய்  சொன்னவனுக்காய் காத்திருந்து விதவையானால் அவள்... அவன் நினைவுகளோடு  நனைகிறாள்   நிலாவை நனைத்த மழையாய் அவன் தந்த காதல்  நினைவுகள்...

மணக்கும் மணவாழ்க்கை

படம்
  மூன்று முடிச்சில்  இல்லறம் நல்லறம், பிறந்த வீடு, புகுந்த வீடு என மூன்றையும்  கெட்டியாய்  மாதர் பிடித்தால்  மணக்கும் மணவாழ்க்கை... மாமியாராய் பாராமல்  அன்பானவனை  தனக்கு தந்த அன்னையாய் பார்த்தால்  மணக்கும் மணவாழ்க்கை... தன் உடன்பிறப்பை  தலையில் தாங்கும்  தருணம்  கணவனின்  உடன்பிறப்பையும்  மனதில் தாங்கினால்  மணக்கும் மணவாழ்க்கை... உண்ணுவதும்  உடுத்துவதும்  உறைவதும்  ஊர்மெச்சலுக்காயன்றி  வரவுக்கு வாழ்ந்தால் மணக்கும் மணவாழ்க்கை... இன்பத்திலும் துன்பத்திலும் இல்லாள் இன்மனதோடு உறவாடினால்  மணக்கும் மணவாழ்க்கை... கூடிவாழ்ந்தால்  கோடி இன்பம் என உறவுகளை தேடி வாழ்ந்தால் ஓடி போகும் துன்பம் அப்போது மணக்கும் மணவாழ்க்கை... விட்டுக்கொடுப்பதில்  விண்ணாய்,  பொறுமைக்கு பொன்னாய் , கரிசனையில்  கண்ணாய்,  கணவன் மெச்சும் பெண்ணாய் வாழ்ந்தால்  மணக்கும் மணவாழ்க்கை...

நட்பு..,காதல்..,

படம்
 

காலை வணக்கம்

படம்
 
  https://youtube.com/shorts/8ZhWI78gOaE?si=c9F8G4gBWtCaDyLZ

களவாடிய பொழுதுகள்

படம்
 

அக்கினி கிறுக்கல்கள்

படம்
  அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... ஆணும்,பெண்ணும்  சரிநிகர் என்கிறது  சம உலகு,  இருப்பினும்... பெண்  தொழிலதிபரே எனிலும்  வீட்டில்  வேலைக்காரி, சமையல்காரி,  மாமியாருக்கு  (மறு)மகள், அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... தொழிலுலகில்  உடல் வெந்துண்டு உள்ளம் நொந்துண்டு வீட்டுக்குள்  ஓய்வெடுக்க விரைந்தாலும்  அவள்  இல்லாள்  இல்லையென்று சொல்லாள் இயலாமையிலும்  இனியவை செய்வாள்... அவளை  அக்கினி கிறுக்கல்கள்  கிறுக்கியே செல்கின்றன... தொழிலிலும் சாதிப்பாள்  குடும்பத்தை சோதிப்பிலும்   உயர்த்துவாள்  வாழ்த்துக்களுக்கு  வாய்ப்பே இல்லை..., சமையல் சுவையில்லை உணவில் உப்பில்லையாம்,  பிள்ளை படிக்கவில்லை  அவள் பொறுப்பில்லையாம்,  செலவுகள் அதிகம்  அவளின் ஊதாரித்தனமாம்,  யாருக்கேனும் சுகயீனம்  அவளின் கவனயீனமாம்,,, அவள்  உழைக்கவும் வேண்டும்  பிழைக்கவும் வேண்டுமாம்,,, அவளை  அக்கினி கிறுக்கல்கள் கிறுக்கியே ச...

சொந்தங்கள்

படம்
  எவ்வளவு சொந்தங்கள்  உனக்கு  என ஓர் வினா எனக்கு விரல் விட்டு  எண்ணமுடியவில்லை  ஊரில்  என்னை கண்டதும்  வாலையாட்டி கூடவே  வலம்வரும் அத்தனையுமே என் சொந்தங்கள் என்றேன்  ஓர் கோபப்பார்வையுடன்  இதென்ன புதுக்கதை என இன்னோர் வினா... எத்தனையோ  சொந்தங்களுக்கு  என்னால் இயன்ற  அத்தனையும்  செய்தும்  இறுதியில் பகைமட்டுமே  தொடர்கின்றன என்னுடன் , எப்போதோ...எங்கேயோ... உணவளித்த  நாய்கள்  கண்டவுடன் என்னுடன்  வாலாட்டி வலம்  வருகின்றன... இப்போது சொல்கிறேன்  என் மீது நன்றியுணர்வுள்ள  நாய்கள்  எவ்வளவோ  அவ்வளவும்  என் சொந்தங்கள்...

நீ எங்கே ?

படம்
  நீ எங்கே? தந்தையே...! நான்கு வயதில்  என்னை விட்டுவிட்டு சென்றாய்... நானறியா இடம் தேடி... உன்  விரல் பிடித்து வீதியோரம் நடந்து சென்ற பொழுதுகள் எனக்கில்லை..., உன் முதுகில் ஏறி உப்பு மூட்டைச்சென்ற  பொழுதுகளும் எனக்கில்லை..., உன்  மார்பில் ஏறி  விளையாடி கண்ணுறங்கியப்  பொழுதுகளும் எனக்கில்லை..., நண்பர்களிடம்  என் தந்தை என உன்னை அறிமுகப்படுத்திய  அழகிய  பொழுதுகளும் எனக்கில்லை..., நீ எங்கே...?  தந்தையே..! என் கலியாணம்  காணவும்  நீ இல்லை..., என் கணவனை  கட்டித்தழுவி  என் கரம் பிடித்துக்கொடுக்கவும்  நீ இல்லை..., என் தந்தையே!! எப்போதேனும்  நீ வருவாய்  என்ற ஓர்  இனம் தெறியா  மனம் அறியா ஏக்கம் என்னுள்... உனக்கான  வெற்றிடம் என்னுள்... ஒரு பெருமூச்சுடன்... பணக்கடனை  எப்படியாவது எப்போதாவது  அடைத்து விடலாம்,  வளர்த்த கடனை  எப்படி அடைப்பது..? எவ்வளவு அடைப்பது..? சொல் தந்தையே நீ தானே  என்னை இவ்வுலகில்  விட்டுவிட்டு சென்றது..., எவ்வளவு தான் செய்தாலும்  எதைப்பார்த்து ...