ஆசான்
❤ ஆசான்...
அறியாமை இருள்
நீக்கி
அறிவுடைமை ஒளி
ஏற்றி
சமுகத்தின் வழி
சிறக்க
சால்பு நன்னெறி
பிறக்க
மாணாக்கரை செதுக்கிடும்
சிற்பியே
எம் ஆசானே....
உம்மை
வாழ்த்துகிறோம்....
போற்றுகிறோம்.....
இனிய ஆசிரியர்
தின நல்வாழ்த்துக்கள்...
வரவேற்கிறது உங்களை தமிழ்கவிதை....என் கவிதை எல்லோரது மனதிலும் இனிமை சேர்த்து இதயங்களில் மலர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு f.fasmina134@gmail.com. ஆதலால் மலரவிருக்கிறது என் கவிதைகள் ... தூரதரிசனம்,வாழாமல் பல நாள்,பிரியும் வேளை,மதுமலையகத்தின் சாபக்கேடு,வெயில்,வறுமை,வாழ்க்கை,எழுத்தாளன் என்பன தினகரன் பத்திரிகையிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றவைகளில் சில. அனைவரையும் வரவேற்கிறேன் தமிழ்கவிதை பக்கத்திற்கு....கவிதைகள் மனங்களில் மலரவிருக்கின்றன.
❤ ஆசான்...
அறியாமை இருள்
நீக்கி
அறிவுடைமை ஒளி
ஏற்றி
சமுகத்தின் வழி
சிறக்க
சால்பு நன்னெறி
பிறக்க
மாணாக்கரை செதுக்கிடும்
சிற்பியே
எம் ஆசானே....
உம்மை
வாழ்த்துகிறோம்....
போற்றுகிறோம்.....
இனிய ஆசிரியர்
தின நல்வாழ்த்துக்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக