நீண்ட நாட்களின்
நகர்வில்
புதிய
பதிவுகளுடன்
பயணிக்க
எத்தனிக்கையில்
என் எழுத்துக்களும்
என்னுடன்
முரண்பாடுகின்றன....
அப்புத்தளை அப்பாஸ்
வரவேற்கிறது உங்களை தமிழ்கவிதை....என் கவிதை எல்லோரது மனதிலும் இனிமை சேர்த்து இதயங்களில் மலர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு f.fasmina134@gmail.com. ஆதலால் மலரவிருக்கிறது என் கவிதைகள் ... தூரதரிசனம்,வாழாமல் பல நாள்,பிரியும் வேளை,மதுமலையகத்தின் சாபக்கேடு,வெயில்,வறுமை,வாழ்க்கை,எழுத்தாளன் என்பன தினகரன் பத்திரிகையிலும் சஞ்சிகைகளிலும் இடம் பெற்றவைகளில் சில. அனைவரையும் வரவேற்கிறேன் தமிழ்கவிதை பக்கத்திற்கு....கவிதைகள் மனங்களில் மலரவிருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக